ஞாயிறு, 10 ஜூலை, 2011

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..3


அடர்ந்த வனங்களின்
நீண்ட இருள்பாதைகளைப் போல்
கவனமாய்க் கடக்க வேண்டியிருக்கிறது
வெகு நேர்த்தியாய் செய்யப்பட்டிருக்கும்
கவிதைகள் சிலவற்றை..


0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget