ஞாயிறு, 10 ஜூலை, 2011

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..2


.
சொற்களில் இறங்கி
கவிதைகளைத்  தேடுபவர்கள்
சிலவற்றைக் கண்டு கொள்கிறார்கள்..
எஞ்சியவை
மர்மமாய்ப் புன்னகைத்தபடி
மறைவாய் நிற்கின்றன
சொற்களுக்கு வெளியே..
.
.

0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget