வெள்ளி, 30 மார்ச், 2012

ஓ..மனமே!


பொன்மனமாய் மின்னியதே யொருநாளி லப்போது
வன்மனமாய் புன்மனமா யதுவான திப்போது
நன்மனமாய் மீட்பதுவே பெரும்பா டெனும்போது
அம்மனந்தா னம்மணமா யாவதெப்போது?

0 கருத்துரைகள்:

Twitter Bird Gadget