சனி, 14 ஜூலை, 2012

அறமே கொல்லும்



நல்லேர் உழவர்யாம் நடுக்குற் றலைவதே
சொல்லேர் உழவர்தம் சொல்லி லடங்குமோ?
அறம்பாடிக் கொல்லும் திறமேது மில்லை
அறமே கொல்லும் ஒருநாளி லும்மை




1 கருத்துரைகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/02/blog-post_16.html?showComment=1392506757030#c2810563175120508250

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Twitter Bird Gadget