வெள்ளி, 27 ஜனவரி, 2012

கவிதை, கவிதையைத் தவிர வேறில்லை..5


கவிதை எழுதுவதைக்
கைவிடுவதெனத் தீர்மானித்தும்
இன்னும் விட்டபாடில்லை..

பின்பு
அது குறித்தும்
கவிதை புனைந்தாயிற்று..
.
.

2 கருத்துரைகள்:

சௌந்தர் சொன்னது…

haa haa haa nallla irukku :))

அப்துல் காதர் சொன்னது…

மிக்க நன்றி சௌந்தர்!

Twitter Bird Gadget