ஞாயிறு, 25 ஜூலை, 2010

நீயே..


.
.
பகற்பொழுதுகளில்
ஆர்த்தெழும் என் காமப் பறவையின்
பெருஞ்சிறகுகளை
வெட்டி வீழ்த்தி விடுகிறாய்
உன் ஒற்றைப் பார்வையில்..!

இன்னும் பெரிதாய்
பின் நீயே
அதன் சிறகுகளை
வளர்த்தெடுக்கவும் செய்கிறாய்
இரவுப் பொழுதுகளில்..!
.
.

2 கருத்துரைகள்:

kulls சொன்னது…

indha pengale ippadi than nanbare..

அப்துல் காதர் சொன்னது…

நன்றி நண்பரே!

Twitter Bird Gadget